சூடான செய்திகள் 1

புதிய பிரதம நீதியரசர் நியமனத்திற்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி.

(UTV|COLOMBO)- புதிய பிரதம நீதியரசர் நியமனத்திற்காக ஜனாதிபதி பரிந்துரை செய்த நபரை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்ற நீதியரசர் நலின் பெரேராவை பிரதம நீதியரசராக நியமிப்பதற்கு ஜனாதிபதி பரிந்துரை செய்து, அவரது பெயர் அரசியலமைப்பு பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

நலின் பெரேரா கடந்த 2016ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதியரசராக நியமனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பாராளுமன்றம் ஐந்தாம் திகதி கூடுகிறது

பாலித்த தெவரப்பெருமவுக்கு விளக்கமறியல்

உலகில் மகிழ்ச்சியான நாடுகளில் இலங்கை முன்னேற்றம்