உள்நாடுகாலநிலை

100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி தொடர்பில் விசேட அறிவிப்பு

நாட்டின் காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது.

அதற்கமைய, ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

தினேஷ் சாப்டர் கொலை வழக்கு – விசாரணை அதிகாரிகளுடனான சந்திப்பிற்கு பொலிஸ் மா அதிபரினால் அழைப்பு

ஆர்ப்பாட்டம் காரணமாக பலபிட்டிய பிரதேசத்தில் போக்குவரத்து பாதிப்பு

அவதானம்: 10 மாத குழந்தையின் நாக்கை கடித்த பாம்பு!