அரசியல்உள்நாடு

10 ஆவது பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக Dr.ரிஸ்வி ஸாலிஹ் நியமனம்

பத்தாவது பாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகராக கொழும்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தியில் (NPP) பாராளுமன்ற உறுப்பினர் Dr. ரிஸ்வி ஸாலிஹ் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

இந்த ஆண்டின் முதல் காலாண்டு இறுதிக்குள் மக்களின் வாழ்க்கைச் சுமை 75% குறையும் – அமைச்சர் நளின் பெர்னாண்டோ..!

ஏப்ரல் 23 : எஸ்ட்ராசெனெகா இரண்டாம் தடுப்பூசி செலுத்தல்

ஊரடங்கு உத்தரவை மீறிய 5,386 பேர் கைது