சூடான செய்திகள் 1

1 – 5 வரையான மாணவர்களுக்கு 13ஆம் திகதி பாடசாலை ஆரம்பம்

(UTV|COLOMBO) நாட்டின் அரச பாடசாலைகளில் தரம் 1 முதல் 5 வரையான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள், எதிர்வரும்13ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எவ்வாறாயினும் தரம் 6 முதல் 13 வரையான மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள், 6ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

 

 

Related posts

39 கிராம் ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது

சிங்கப்பூரில் இன்று விசேட உரையொன்றை ஆற்றவுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன

கடமையைப் புறக்கணிக்கும் தபால் ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை