சூடான செய்திகள் 1

09 இலங்கையர்கள் விமான நிலையத்தில் கைது

(UTVNEWS|COLOMBO ) – சுமார் 2.8 கிலோ தங்கத்தை கடத்த முற்பட்ட 9 இலங்கையர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, விமான நிலைய குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

டுபாயிலிருந்து வருகை தந்த குறித்த 9 இலங்கையர்களும் 2.8 கிலோ தங்கத்தை சங்கிலிகளாக கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபட்ட 24 மீனவர்கள் கைது

நீதிமன்ற சுற்றுவட்டத்திற்கு பலத்த பாதுகாப்பு

பாகிஸ்தானியர்கள் காஷ்மீர் செல்ல வேண்டாம் –  பிரதமர் இம்ரான்