சூடான செய்திகள் 1

08ம் திகதி ஐ.தே.கட்சியின் எதிர்ப்பு போராட்டம்

(UTV|COLOMBO)-நாட்டில் ஜனநாயகத்தில் உருவாக்கக் கோரி நாளை மறுதினம் (08) கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று நடைபெறவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

பாராளுமன்றினை உடனடியாக கூட்டுமாறும், ஜனநாயகத்தினை கட்டியெழுப்புமாறு வலியுறுத்துவது குறித்த எதிர்ப்பு போராட்டத்தின் நோக்கம் என தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

Related posts

கிளிநொச்சியில் சிறுத்தையை அடித்துக் கொன்றவர்கள் கைது?

இவ்வருட முடிவுக்குள் ஒரு இலட்சம் பேருக்கு வாழ்வாதார உதவிகள் மன்னாரில் அமைச்சர் ரிஷாத் தெரிவிப்பு

திருமலை சண்முகாவில் ஹபாயா ஆடைக்கு இனித்தடையில்லை – நீதிமன்றில் அதிபர் தரப்பு உத்தரவாதம்.