சூடான செய்திகள் 1

06 அலுவலக புகையிரதங்கள் சேவையில்

(UTVNEWS|COLOMBO) – ரயில்வே தொழிற்சங்க ஊழியர்கள் நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டாலும் 6 அலுவலக புகையிரதங்கள் இன்று(26) சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

ஒரு மாதமாக தபால் மா அதிபர் பதவி இடைவெளி

இன்று மீண்டும் விசேட தெரிவுக் குழு கூடுகிறது

24 வீடுகள் கொண்ட லயன் குடியிருப்பில் தீ விபத்து