உள்நாடு

ஹெரோயின் மற்றும் ஆயுதங்களுடன் மூவர் கைது

(UTV|கொழும்பு) – 150 கிலோகிராம் ஹெரோயின், 19 மகஸின் மற்றும் 10 கைத்துப்பாக்கிகளுடன் 3 சந்தேகநபர்கள் ஹொரணை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றிவளைப்பு ஒன்றின் போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

வியாழேந்திரனின் வேட்புமனு நிராகரிப்பு

editor

மின்சாரக் கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க யோசனை – நரேந்திர டி சில்வா.

ஜனாதிபதி அநுரவை வரவேற்க தயாராகிவரும் சீனா

editor