சூடான செய்திகள் 1

ஹெரோயின் போதை பொருளுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது

(UTVNEWS|COLOMBO) – பதுளை – கஹபட பிரதேசத்தில் 4 கிராம் 925 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் நேற்றிரவு பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர் 29 வயதுடையவர் என்பதுடன், பெண் சந்தேக நபர் 27 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இருவரும் இன்று பதுளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Related posts

புகையிரத சேவைகள் மீண்டும் வழமைக்கு

டுபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட மொஹமட் சியாம் மற்றும் லங்கா சஜித்…

லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட ஆகியோரின் மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் 19ம் திகதி விசாரணைக்கு..