உள்நாடு

ஹெரோயின் போதைப்பொருளை கொண்டுச்சென்ற நான்கு பேர் கைது

(UTV|கொழும்பு) – மொனராகலை-பன்சல் வத்த பிரதேசத்தில் இருந்து மொனராகலை நகருக்கு முச்சக்கர வண்டி ஒன்றில் 12.820 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை கொண்டுச்சென்ற 4 சந்தேக நபர்களை மொனராகலை காவல்துறையினர் இன்று (29) கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களை நாளைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Related posts

இலங்கை இராணுவத்தின் 24 வது படைப் பிரிவின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர் சந்திப்பு!

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு மீண்டும் பூட்டு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ : இரு ஆண்டுகள் பூர்த்தி