உள்நாடு

ஹெரோயினுடன் சிறைக் காவலாளர் ஒருவர் க‍ைது

(UTV|கொழும்பு) – கொழும்பு சிறைச்சாலையின் சிறைக் காவலாளர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் பொரளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்

குறித்து கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 94 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் நீண்டகாலம் ஹெரோயின் மோசடியில் ஈடுபட்டு வந்தமை ஆரம்க கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

Related posts

“ முஸ்லிம்களுக்கு எதிரான ஏகாதிபத்திய போக்குகள் தோல்வியுற பிரார்த்திப்போம்” றிஷாட் பதியுதீனின் பெருநாள் வாழ்த்து

ரணிலுக்கு ஆதரவளித்தவர்களின் தீர்மானம் ?

editor

மனோராஜபக்சர்களின் அட்டூழியங்களை மன்னிக்க நாம் தயார் இல்லை – மனோ கணேசன்