உள்நாடு

ஹிருணிகாவை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை

(UTV|கொழும்பு) – இளைஞன் ஒருவனை கடத்தி சிறை வைத்திருந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற ஹிருணிகா பிரேமசந்திரவை ஜூலை மாதம் 10 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்ன உத்தரவிட்டுள்ளார்.

Related posts

மங்கள குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னிலையில்

ஆறு நாடுகளில் இருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு தடை

மூன்று நாட்களாக மாயமான 16 வயது பாடசாலை மாணவி

editor