உள்நாடு

ஹரீனின் Torch இனால் சபையில் அமைதியின்மை

(UTV | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ பாராளுமன்றத்திற்கு டோச் லைட் ஒன்றினை கொண்டுவந்ததை தொடர்ந்து சபையில் அமைதியின்மை ஏற்பட்டதன் காரணமாக 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts

தேசிய தொலைக்காட்சி நேரலையில் நுழைந்த போராட்டக்காரர் நாட்டை விட்டு தப்பிக்க சென்ற போது கைது

அரச திணைக்களங்களுக்கான ஜனாதிபதியின் திடீர் விஜயம்

மாலையில் இடியுடன் கூடிய மழை