உள்நாடு

ஹரின் சுயாதீனமாக செயல்பட தீர்மானம்

(UTV | கொழும்பு) –  நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடி சுமுக நிலைக்கு திரும்பும் வரையில் இன்று முதல் தான் சுயாதீனமாக செயல்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Related posts

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள விசேட உத்தரவு!

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவிப்பிரமாணம் [முழுவிபரம்]

ஊரடங்கு உத்தரவு தொடர்பான அறிவித்தல்