உள்நாடு

ஹம்பாந்தோட்டை நகர சபை தலைவர் கைது

(UTV | கொழும்பு) – ஹம்பாந்தோட்டை நகர சபை தலைவர் எராஜ் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

பம்பலப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

மேலும் 376 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்

சீரற்ற காலநிலை காரணமாக ரயில் சேவைகள் மட்டு

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவருக்குப் பிணை!