சூடான செய்திகள் 1

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் மீள் அறிவிக்கும் வரை ஒத்திவைப்பு

(UTV|COLOMBO) ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் பாதுகாப்பு நிலைமை காரணமாக கல்வி நடவடிக்கைகளை மீளவும் ஒத்திவைக்க  தீர்மானித்துள்ளது.

பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களின் கல்வி நடவடிக்கைகள், முதுகலை பட்டப்படிப்புகள் மற்றும் வெளிப்புற பாடப்பிரிவுகள் மீள அறிவிக்கும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதன் பதில் துணைவேந்தர், பேராசிரியர் சுதந்த லியனேகே தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

கடுமையான வெப்ப காலநிலை! வெளியே செல்வதனை தவிர்த்துக்கொள்ளுமாறு எச்சரிக்கை…

பொலிஸ் சி.சி.டி.வி. கட்டமைப்பை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை

முஸ்லிம் பெயரில் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலால் வேதனையடைந்துள்ளோம்-அமைச்சர் றிஷாத் பதியுதீன்