சூடான செய்திகள் 1

ஸ்ரீ.சு.கட்சியின் தொகுதி அமைப்பாளர்களின் கூட்டம் ரத்து

(UTV|COLOMBO)-ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்களுக்கும் இடையில் நடைபெறவிருந்த கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளது.

அமைச்சரவைக் கூட்டம் இன்று (13) மாலை கூடவுள்ளதால், குறித்த கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

 

Related posts

வீதி விபத்தில் வௌிநாட்டவர்கள் இருவர் பலி

எதிர்க்கட்சித் தலைவருக்கு குண்டு துளைக்காத வாகனம்?

வடக்கில் இருபதாயிரம் பேருக்கு தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்காக அமைச்சரவைக்கு பத்திரம் சமர்ப்பிப்பு