சூடான செய்திகள் 1

ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணியுடன் அரசியல் கட்சிகள் இணைவு

(UTVNEWS COLOMBO)– எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி 19 அரசியல் கட்சிகளுடன் ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

Related posts

தெற்கில் இன்புளுவன்சாவினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு தனியார் வைத்தியசாலையிலும் சிகிச்சை

விஜயதாச ராஜபக்ஷ வேட்புமனுவில் கையெழுத்திட்டார்!

editor

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – வேட்புமனு தாக்கலின் பின்னரே திகதி – சமன் ஸ்ரீ ரத்நாயக்க

editor