உள்நாடு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்சினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

(UTV|கொழும்பு) – ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் தற்போதைய கொரோனா வைரஸ் தொற்றுநோயிலிருந்து வரும் ஆபத்தைத் தடுக்க ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தொடர்ச்சியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் இலங்கையில் பரவுவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இன்று (24) பாராளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் இது தொடர்பாக கோட்டறிந்ததாக தெரிவித்த அவர் தேவையான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

Related posts

அஸ்வெசும கொடுப்பனவு பெறக் காத்திருப்போருக்கு விசேட அறிவிப்பு

editor

கடற்பரப்புகளில் 50 கி.மீற்றர் வேகத்தில் பலத்த காற்று

அவசரப்பட்டு தேங்காய்களைக் கொள்வனவு செய்ய வேண்டாம் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor