உலகம்

ஸ்பெயினில் பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியது

(UTV|கொவிட்-19)- கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20,000த்தை கடந்துவிட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் அமெரிக்காவில் அதிகரித்து வருகிறதைத்தொடர்ந்து இத்தாலியிலும், ஸ்பெயினிலும் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 565 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் ஸ்பெயினில் மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20,043ஆக உயர்ந்துள்ளது.

Related posts

‘டெல்டா’ வகை கொரோனா 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவல்

உலகில் முதன்முறையாக இலவச பொதுப் போக்குவரத்து சேவை அமுல்

வீதியை விட்டு விலகி நீர்த்தேக்கத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளான பேரூந்து