உள்நாடுசூடான செய்திகள் 1

ஷானி அபேசேகரவுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை

(UTV | கொழும்பு ) – குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து நுகேகொட நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ரஞ்சன் ராமநாயாக்கவின் குரல் பதிவுகளில் இடம்பிடித்திருந்த குற்றச்சாட்டில் ஷானி அபேசேகர நேற்று(07) பணி இடைநீக்கம் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதியின் மனநலம் குறித்த வைத்திய அறிக்கையினை கோரி மனுத் தாக்கல்

அசுத்தமான குளியலறை, சிறிய சிறைக்கூண்டு பூச்சிச் தொல்லை சிறையில் அவஸ்தைப்படும் இம்ரான்கான்!

கஹவத்தை பெரஹராவில் குழப்பமடைந்த யானை