உள்நாடு

ஷானி அபேசேகரவுக்கான விளக்கமறியல் நீடிப்பு

(UTV | கொழும்பு) – குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட மூன்று பேரும் மீண்டும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று கம்பஹா நீதவான் நீதிமன்றில் மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு

கொவிட் மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு

அவைத் தலைவராக தினேஷ் குணவர்தனவை நியமிக்க தீர்மானம்