சூடான செய்திகள் 1

ஶ்ரீலங்கன் தொடர்பில் கணக்காய்வாளரால் அறிக்கைகள் சமர்ப்பிப்பு…

(UTV|COLOMBO) விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டமை தொடர்பில் கணக்காய்வாளர் முன்வைத்த இரண்டு அறிக்கைகளை பாராளுமன்றில் சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளதாக கோப் குழுத் தலைவர் , பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

Related posts

கொழும்பு 2 கடை ஒன்றில் தீ விபத்து சம்பவம்

தீவிரவாத செயற்பாட்டுடன் தொடர்புபட்ட இலங்கையர் அவுஸ்திரேலியாவில் கைது

கட்டுநாயக்க சம்பவம் : கூச்சலிட்ட பயணிதை காணவில்லை