உள்நாடு

வௌ்ள நிலையால் ஹைலெவல் வீதியில் பாரிய வாகன நெரிசல்

(UTV | கொழும்பு) – நாட்டில் பெய்து வரும் அடை மழை காரணமாக கிருலபனை பகுதியில் ஏற்பட்ட வௌ்ள நிலையால் ஹைலெவல் வீதியில் பாரிய வாகன நெரிசல் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

இதன் காரணமாக பாதைகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் போக்குவரத்து சில பகுதிகளில் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இயக்கச்சி வெடிப்பு சம்பவம் – காயமடைந்த நபர் உயிரிழப்பு

SLFP இனது 71வது ஆண்டு நிறைவு விழா இன்று

பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் தலைமையகத்தில் விஷேட பிரிவு [VIDEO]