உள்நாடு

வௌ்ள நிலையால் ஹைலெவல் வீதியில் பாரிய வாகன நெரிசல்

(UTV | கொழும்பு) – நாட்டில் பெய்து வரும் அடை மழை காரணமாக கிருலபனை பகுதியில் ஏற்பட்ட வௌ்ள நிலையால் ஹைலெவல் வீதியில் பாரிய வாகன நெரிசல் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

இதன் காரணமாக பாதைகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் போக்குவரத்து சில பகுதிகளில் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று

மேல் மாகாணம் : இதுவரையில் 256 பொலிஸார் சிக்கினர்

துப்பாக்கிகளை உடனடியாக ஒப்படைக்குமாறு முன்னாள் எம்.பிக்களுக்கு அறிவிப்பு

editor