உள்நாடு

வைத்தியசாலைகளில் குவிக்கப்படும் முப்படையினர்!

(UTV | கொழும்பு) –

சுகாதார தொழிற்சங்க ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக சுகாதார அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்க நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளுக்கு முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்றைய தினம் மின்வெட்டு அமுலாகாது

நிலத்தடி நீரை பயன்படுத்துவதில் ஏற்றப்பட்டுள்ள சிக்கல்!

மீண்டும் தலை தூக்கும் கடவுச்சீட்டு பிரச்சினை – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எச்சரிக்கை

editor