உள்நாடு

வெள்ளவத்தை கடற்கரையில் அடையாளம் தெரியாத இரு சடலங்கள்

(UTV | கொழும்பு) – வெள்ளவத்தை கடற்கரையில் இன்று(05) அடையாளம் தெரியாத இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒருவரின் உடலில் பல காயங்கள் காணப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பலியானவர்கள் தொடர்பில் இதுவரையில் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை.

Related posts

தலைமன்னார் கோர விபத்தில் ஒருவர் பலி : பலர் கவலைக்கிடம்

முகக்கவசம் அணியாத நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

மேல் மாகாணத்திற்கான தடை நள்ளிரவுடன் நீக்கம்