உள்நாடு

வெள்ளவத்தையில் தீ விபத்து – ஒருவர் பலி

(UTV|கொழும்பு) – வெள்ளவத்தை-ருத்ரா மாவத்தையில் இடம்பெற்ற தீ விபத்தில் 79 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார்.

தீ பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெஹிவலை-கல்கிசை மாநகர சகையின் தீயணைப்பு படையினர் தீயை கட்டப்பாட்டுக்கு கொண்டு வந்ததாக கூறப்பட்டுள்ளது.

Related posts

MCC உடன்படிக்கையை இரத்து செய்ய தீர்மானம்

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் குறித்த முழுமையான புலனாய்வு அறிக்கை தொடர்பில் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க புதிய குழு