உள்நாடு

வெட்டு காயங்களுடன் வீதியில் கிடந்த நபர் உயிரிழப்பு

(UTVNEWS | COLOMBO) – தெஹிவளை பகுதியில் வெட்டு காயங்களுடன் வீதியில் விழந்து கிடந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு உயிரிழந்த நபர், மனைவியுடன் ஏற்பட்ட பிணக்கை காரணமாக கூரிய ஆயுத்தால் தன்னைதானே தாக்கிக்கொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

வசந்த முதலுக்கே மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்

பொலிஸாரின் துப்பாக்கிகளைப் பறித்து சுட முயன்ற கொட்டாஞ்சேனை துப்பாக்கிதாரிகள் பொலிஸாரால் சுட்டுக் கொலை | வீடியோ

editor

இஸ்லாமிய அரச ஊழியர்களுக்கு புதிய சுற்றறிக்கை