சூடான செய்திகள் 1

வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 07 பேர் கைது

(UTV|COLOMBO) நாட்டில் இன்று(21) இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 07 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

பொதுமன்னிப்பு காலத்தில் 12,299 இராணுவ வீரர்கள் இணைவு

கலைப் பிரிவு படித்தவர்களும் இனி தாதியர் – ஜனாதிபதி திட்டம்

“புதிய இலங்கை கணக்காய்வு நியமங்கள் நோர்டிக் (NORDIC) நாடுகளின் மாதிரியைக் கொண்டுள்ளது” அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!!