சூடான செய்திகள் 1

வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது

(UTV|COLOMBO) கடந்த ஞாயற்று கிழமை மேற்கொள்ளப்பட்ட வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரு சந்தேக நபர்கள் நாவலப்பிடிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொஹமட் சாதிக் அப்துல்ஹக் மற்றும் மொஹமட் ஷாஹித் அப்துல்ஹக் ஆகிய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

14 ஆம் திகதிக்கு முன்னர் புதிய அமைச்சரவை நியமனம்-அமைச்சர் ராஜித

எல்பிட்டிய தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

ரணில் விக்கிரமசிங்க நீக்கப்பட்டமைக்கு மாணவர்கள் எதிர்ப்பு