உள்நாடு

வெடிபொருட்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது

(UTV | கேகாலை) –  மாவனெல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள கற்பாறைகளை உடைக்கும் ஒரு இடத்தில் இருந்து பெருமளவு வெடிபொருட்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளது.

பேராதெனிய பகுதியில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சுற்றுலாத்துறையை இலக்கு வைத்து ஹோட்டன் சமவெளி அபிவிருத்தி – ரணில் விக்கிரமசிங்க.

எரிபொருள் இல்லாததால் சீனிக்கு தட்டுப்பாடு

வாகன வருமான அனுமதிப் பத்திரத்தின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு