சூடான செய்திகள் 1

வெடிபொருட்கள் என சந்தேகிக்கப்படும் பொதி மீட்பு

(UTVNEWS|COLOMBO) – யாழ்ப்பாணம் – அலியாவலாய் கடற்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கு இடமான 15 கிலோ கிராம் பொருட்கள் அடங்கிய பொதியொன்றை கடற்கடையினர் மீட்டுள்ளனர்.

பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய கடற்படையின் உதவியுடன் இந்த பொதி மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர், லெப்டினன் கெமாண்டர் இசுரு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

குறித்த பொதி மேலதிக விசாரணைக்காக கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related posts

கொழும்பு பிரதேசத்தில் 24 மணித்தியால நீர் விநியோகத் தடை

இலங்கையின் நெசவுத்தொழிலில், நவீன தொழில்நுட்பம் உலகளாவிய போட்டிக்கு இலங்கையை தயார்படுத்த அமைச்சு நடவடிக்கை

மலர்ந்திருக்கும் புத்தாண்டு எதிர்பார்ப்புக்கள் நிறைவேற வழிவகுக்கும் ஆண்டாக அமைய வேண்டும்