சூடான செய்திகள் 1

வெசாக் வலயங்கள் மற்றும் அன்னதானங்கள் இரத்து?

(UTV|COLOMBO) விசாக பூரணை தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படும் அலங்கார பந்தல்கள் வெசாக் கூடுகள், வெசாக் வலயங்கள், வீதி உலாக்கள் மற்றும் அன்னதானங்கள் போன்ற மக்கள் கூடும் அனைத்து நிகழ்வுகளையும் இரத்து செய்வதற்கு புத்தசாசன அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.

 

 

 

 

 

Related posts

ஹெரோயினுடன் கைதாகிய பங்களாதேஷ் நாட்டவர்கள் இருவரும் 07 நாட்களுக்கு தடுத்து வைப்பு

இராணுவத்தின் பொது மன்னிப்பு காலமானது நீடிப்பு

மூதூரில் மதுபானசாலை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த 14 நபர்கள் கைது!