வணிகம்

வெங்காய பயிர்ச் செய்கையில் தொற்று

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் பல பிரதேங்களில் பெரிய வெங்காய பயிர்ச் செய்கையில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெங்காய பயிர் செய்கையில் 30 வீதமானது பாதிக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

தரம் சிறந்த கிரிஸ்புரோ தயாரிப்புக்கள் வெற்றிகரமாக வளைகுடா பிராந்தியத்திற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது

பிரதான கொள்கலன் வழிநடத்தல் துறைமுகங்களில் கொழும்பு துறைமுகம் முதலிடம்

தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. ஆயிரம் கனவானது