உள்நாடு

வீரகெட்டிய துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி

(UTV|கொழும்பு) – வீரகெட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று(24) இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிப் பிரயோகத்தில் பலத்த காயமடைந்த நபர் வீரகெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் வீரகெட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

 நாட்டில் மேலும் 215 பேர் கொரோனா தொற்றுக்கு பலி

முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிப்பிற்கும் இராணுவத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 597 பேர் குணம்