சூடான செய்திகள் 1விளையாட்டு

விரக்தியில் ஓய்வை அறிவித்தார் குலசேகர!

பலவருடஙகளாக ஐ.சி.சி. ஒருநாள் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சளர் குலசேகர ஓய்வுபெற்றுள்ளதாக அறிவித்துள்ளார்.

மலிங்க ஓய்வு பெறும் முன் குலசேகரவுடன் சேர்ந்து விளையாடவேண்டும் என்று தெரிவித்திருந்தார். இன் நிலையில்  அவர் குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

Related posts

அவசர நிலைமைகளில் கொழும்பு நகரில் பெல் 212 ரக விமானம் தயார் நிலையில்

நாளை கொழும்பில் வெள்ளை மலர்களுடன் நினைவேந்தல் நிகழ்வு

ஒலுவில் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஃறூப் குழுவினர் மீது தாக்குதல்