உள்நாடுவணிகம்

வியாபாரிகளுக்கு விசேட கடன் திட்டம்

(UTV | கொழும்பு) -நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ள வியாபாரிகளுக்கு விசேட கடன் திட்டம் ஒன்று மத்திய வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள வியாபாரிகளுக்காகவே இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Related posts

கொழும்பில் பல வீதிகள் மூடப்பட்டுள்ளது- அதிவேக நெடுஞ்சாலையில் வாகனம் செலுத்துவோருக்கும் எச்சரிக்கை

ராஜிதவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு

திலுமின் “ஹிட்லர்” கதைக்கு ரிஷாத் பதிலடி