உள்நாடுவணிகம்

வியாபாரிகளுக்கு விசேட கடன் திட்டம்

(UTV | கொழும்பு) -நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ள வியாபாரிகளுக்கு விசேட கடன் திட்டம் ஒன்று மத்திய வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள வியாபாரிகளுக்காகவே இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Related posts

இலங்கையின் நிகழ்நிலை பாதுகாப்புசட்டமூலம் குறித்து அமெரிக்க தூதுவர் விமர்சனம்!

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 674 ஆக அதிகரிப்பு

மினுவாங்கொட – மொத்தமாக 1,034 பேருக்கு கொரோனா