சூடான செய்திகள் 1

விசேட கட்டளையிடும் அதிகாரியாக மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே நியமனம்

(UTV|COLOMBO) மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே, விசேட நடவடிக்கைகளுக்கான கட்டளையிடும் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் என இராணுவம்  குறிப்பிட்டுள்ளது.

மேல்மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டம் என்பவற்றின் இராணுவ, கடற்படை, வான்படை மற்றும் காவற்துறை ஆகியவற்றின் கட்டுப்பாட்டு பிரதேசங்கள் அனைத்தும், இந்த விசேட நடவடிக்கைகளுக்கான ஆணையகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

இராணுவ இணையத்தளத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

இறைச்சிக் கடைகளை மூடுவதற்கு தீர்மானம்

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு [UPDATE]

ஆட்டநிர்ணயம், ஊழல் – மோசடி, குற்றங்களை விசாரிக்க சிறப்பு விசாரணைப் பிரிவு