உள்நாடு

விசேட அதிரடிப்படையின் (STF) தலைமை அதிகாரி வெற்றிடம் இன்று நிரப்பப்படும்

(UTV|கொழும்பு) – ஓய்வு பெற்ற விசேட அதிரடிப்படையின் (STF) தலைமை அதிகாரி, சிரேஷ்ட பொலிஸ் மா அதிபரி (DIG) எம்.ஆர். லத்தீப் இனது பதவி வெற்றிடத்திற்கு தகுதியான ஒரு நபரை இன்று(05) பெயரிட உள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

மேல் மாகாணத்தில் விஷேட சுற்றிவளைப்பு

கொழும்பில் முச்சக்கரவண்டியினுள் இருந்து சடலம் ஒன்று மீட்பு

பகலில் சஜித் – இரவில் ரணில் கள்ள உறவுள்ள SJB : ஹிருனிக்கா சாடல்