உள்நாடு

வார இறுதி நாட்களுக்கான ஒரு மணிநேர மின்வெட்டு

(UTV | கொழும்பு) – மின் உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்று (3) முதல் 5ஆம் திகதி வரை மின்வெட்டுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி இன்றும் நாளை இரவும் ஒரு மணி நேரம் மட்டுமே மின்வெட்டு இருக்கும்.

வரும் திங்கட்கிழமை (5ம் திகதி) பகலில் இரண்டு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரமும் மின்சாரம் துண்டிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

No photo description available.

Related posts

மே 9ம் திகதி நடந்தது இதுதான் – அநுரவின் கருத்தை ஏற்றுக் கொண்டார் ரமேஷ்

கடந்த 24 மணிநேரத்தில் 426 பேர் கைது

தேசபந்து தென்னகோனை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்ற பணிப்பு