உள்நாடு

வாக்கெண்ணும் நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்பு

(UTV|கொழும்பு) – வாக்கெண்ணும் நிலையங்கள் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாக்கெண்ணும் நிலையங்களின் பாதுகாப்பிற்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த விஜயசூரிய கூறினார்.

இதேவேளை, பொலிஸ் அதிகாரிகள் 5 பேர் அடங்கிய 3 ஆயிரத்து 69 கண்காணிப்பு குழுக்கள் நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

உறங்கிக் கொண்டிருந்த தந்தையை கொடூரமாக கொலை செய்த மகன்

editor

சம்பிக்கவின் வழக்கிற்கு இடைக்கால தடையுத்தரவு

தபால் மூல வாக்களிப்பு – இன்றும் முன்னெடுப்பு