சூடான செய்திகள் 1

வாக்குச்சீட்டுகள் அடங்கிய பொதி பகிர்ந்தளிக்கப்படும் நடவடிக்கை ஆரம்பம்

(UTV|COLOMBO) – ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல்மூல வாக்களிப்புக்கான வாக்குச்சீட்டுகள் அடங்கிய முத்திரையிடப்பட்ட பொதியை, அதிகாரிகளுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை அனைத்து மாவட்ட காரியாலயங்களிலும் இன்று(18) ஆரம்பமாகியுள்ளது.

ஒவ்வொரு மாவட்ட செயலாளர் காரியாலயங்களுக்குமான முத்திரையிடப்பட்ட வாக்குச்சீட்டு அடங்கிய பொதி, அஞ்சல் சேவையிடம் கையளிக்கப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

இலங்கையிலும் எரிபொருள் விலை குறைகிறது?

“கோட்டாபயவின் நூலை நான் இன்னமும் வாசிக்கவில்லை வாசிக்க விரும்பவும் இல்லை” பசில் ராஜபக்ச

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள கோரிக்கை