உள்நாடு

வாக்காளர் பெயர் பட்டியல் உறுதிபடுத்தும் நடவடிக்கை இன்று

(UTV|கொழும்பு) – கடந்த ஆண்டிற்கான வாக்காளர் பெயர் பட்டியல் இன்று உறுதிப்படுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் மாவட்ட அலுவலகங்களின் ஊடாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் பின்னர் அது அச்சிடுவதற்காக அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் தேர்தல் 2019 வாக்காளர் பெயர் பட்டியலுக்கு அமைவாக இடம்பெறும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

மைத்திரியின் பதவி சட்டவிரோதமானததுதான்- ஒப்புக்கொண்ட துமிந்த

ஜனாதிபதி அநுர – சமந்தா பவர் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல்

editor

பிமல் ரத்நாயக்க வெளியிட்ட விடயங்கள் தொடர்பில் முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா பதிலடி

editor