சூடான செய்திகள் 1

வாகன விபத்தில் மூவர் மரணம்

(UTV|COLOMBO) புத்தளம் – திருகோணமலை வீதி சிங்கஹாரகம பிரதேசத்தில்  இடம்பெற்ற முச்சக்கர வண்டி மற்றும் பாரவூர்தி மோதுண்டு வாகன விபத்தில் 03 பேர் உயிரிழந்துள்ளததாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

48 வயதுடைய தாய் , தந்தை மற்றும் 12 வயதுடைய மகன் உள்ளிடவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

பாரவூர்தியின் சாரதி காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

பொத்துவிலுக்கு தனியான கல்வி வலயம்… அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடனான சந்திப்பில் ஆளுநர் உறுதி!

மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவிக்கு எதிராக மற்றொரு மனுத் தாக்கல்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வௌியாகின – அதிசிறந்த பெறுபேறுகளைப் பெற்றவர்கள் விபரம்