உள்நாடு

வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த இராணுவ பொலிஸார் கடமையில்

(UTV|கொழும்பு) – ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய, இன்று(24) முதல் அமுலாகும் வகையில் கொழும்பு உள்ளிட்ட சனநெரிசல் மிக்க பகுதிகளில் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்துவதில் பொலிஸாருக்கு உதவ இராணுவ பொலிஸார் கடமையில் இணைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

தடுப்பு முகாம்களில் இருந்து மேலும் 155 பேர் வீட்டுக்கு

இலங்கை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

பெருந்தோட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

editor