உள்நாடு

வாகன உதிரிபாகங்களுக்கு தட்டுப்பாடு

(UTV | கொழும்பு) – டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதால் சந்தையில் டயர்கள் மற்றும் வாகன உதிரிபாகங்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

மேலும் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் உதிரி பாகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் வாகன உதிரிபாகங்கள், டயர் வியாபாரம் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கடை உரிமையாளர்கள் முறையிடுகின்றனர்.

Related posts

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கான அதிர்ச்சி காரணம் வெளியானது

editor

2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாவது தவணையின் இரண்டாவது கட்ட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

ராஜிதவின் பிணை மனு விசாரணை; நீதவான் நீதிமன்றில்