அரசியல்உள்நாடு

வாகன இறக்குமதி – ஜனாதிபதி அநுரவின் கையொப்பத்துடன் வௌியான வர்த்தமானி

வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இது 2024 டிசம்பர் 14 முதல் அமலுக்கு வரும் வகையில் குறித்த வர்த்தமானியில் விடயதானங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

Related posts

கடந்த 24 மணி நேரத்தில் 1,280 பேர் கைது

ETI நிறுவன வைப்பாளர்களின் மனுவைப் பரிசீலிப்பதற்கான திகதி அறிவிப்பு

கிளீன் ஸ்ரீலங்கா – 565 மில்லியன் ரூபாய் அன்பளிப்பு வழங்கிய ஜப்பான்

editor