சூடான செய்திகள் 1

வவுனியாவில் கரடி தாக்கி இருவர் வைத்தியசாலையில்

(UTVNEWS | COLOMBO) – வவுனியா சன்னாசிபரந்தன் பகுதியில் நேற்று மாலை மாடு மேய்ப்பதற்காக காட்டுப்பகுதிக்கு சென்ற இரு சகோதரர்களுக்கு கரடி தாக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாக்குலுக்கு உள்ளான இராசதுரை விமலநாதன் 37 , இராசதுரை யசோர் 25 ,வயதுடைய இருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பணிப்பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல் – பணி நீக்கம் செய்யப்பட பராமரிப்புத்துறைஉதவிப் பணியாளர்!

பெருமான்மையை நிரூபிக்குமாறு ஜனாதிபதி…

சீன – இலங்கை நட்புறவு தேசிய சிறுநீரக விசேட வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகளை ஜனாதிபதி பார்வையிட்டார்