உள்நாடு

வழக்கிலிருந்து விடுதலையான விமல்!

கடவுச்சீட்டு வழக்கில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச விடுவிக்கப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமையவே  பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கடவுச்சீட்டு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

Related posts

தனிநபர் கடன் 13 இலட்சம் ரூபாயை தாண்டியது

editor

நசுங்கும் இலங்கை : வேலைவாய்ப்புக்களை இழக்கும் நிலை

நாட்டில் இதுவரை 584 பேர் பூரணமாக குணமடைந்தனர்