உள்நாடுசூடான செய்திகள் 1

வத்தளை – ஜாஎல பகுதிகளுக்கு ஊரடங்குச் சட்டம்

(UTV|கொழும்பு) – இன்று (19) இரவு 10.00 மணி முதல் வத்தளை, ஜாஎல பொலிஸ் பிரிவுகளுக்கு மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

பிறப்புச்சான்றிதழில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படாது

இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனாவுக்கு பலி

சில பிரதேசங்களுக்கு நிலச்சரிவு அபாய எச்சரிக்கை